April 28, 2009

நன்றி நன்றி நன்றி!!!

இன்று யதேச்சையாக மின்னஞ்சல் பார்த்த போது தான் இரண்டு பின்னூட்டங்கள் வந்திருப்பது தெரிந்தது. யாரது நம்ம பதிவுக்கு இவ்வளவு நாள் கழித்து பின்னூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே மின்னஞ்சலைத் திறந்தேன். ஆனந்த அதிர்ச்சி(கள்)! 


பதிவர் லவ்டேல் மேடி அவர்கள் தனது பட்டாம்பூச்சி விருதினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "என்னையும் நம்பி..." வசனம் தான் நினைவுக்கு வந்தது. லவ்டேல் மேடி அவர்களுக்கு நன்றி. 

அடுத்த பின்னூட்டம் கிருஷ்ண பிரபு அவர்களிடமிருந்து. வலைச்சரத்தில் அறிமுகப் பதிவராக என் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றார். ஆம்! பதிவர் அப்பாவி முரு அவர்கள் தனக்குப் பிடித்த பதிவுகளில் ஒன்றாக் எனது பதிவையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அப்பாவி முரு அவர்களுக்கு நன்றி.

இவர்களின் அங்கீகாரங்கள் மேலும் (ஒழுங்காக..:) ) எழுத உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

விருதளித்த லவ்டேல் மேடி,  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அப்பாவி முரு, தெரியப்படுத்திய கிருஷ்ண பிரபு ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசித்தும், பின்னூட்டியும் ஊக்கமளித்த அனைத்து நல்லியதயங்களுக்கும் எனது நன்றிகள்!

{}

சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. அதுவும் அங்கீகாரத்துடன் கூடிய சந்தோஷத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால், இந்த பட்டாம்பூச்சி விருதையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நண்பர் தமிழ்ப்பறவை அவர்களுடன்.

10 கருத்து:

வாழ்த்துக்கள் மகேஷ்...

வாழ்த்துக்கள்..உயரப் பறக்க..

விருதுக்கு நன்றி மகேஷ்...
எனது வலைப்பூவில் தாங்கள் கொடுத்த விருதை அட்டாச்சிட்டேன்...

// narsim said...
வாழ்த்துக்கள்..உயரப் பறக்க //

மிக்க நன்றி நர்சிம் அண்ணா

// கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துக்கள் நண்பா..//

நன்றி நண்பா!

வாழ்த்துக்கள் மகேஷ் ....!!


" வாழ்க வளமுடன்....."

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா

வருகைக்கு நன்றி லவ்டேல் மேடி சார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More