ஊர் உறங்கும் வேளையில்
கண் விழிக்கிறது என் பேனா.
தூக்கம் விற்று வாங்கிய தலையணை
அனலாய்த் தகிக்கிறது.
பணம் பண்ணும் வேகத்தில்
பாசம் செல்போனுடன் முடிந்து போகிறது.
வெளியூர் சுற்றுலா செல்கிறேன்
உள்ளூர் திருவிழாவை அடகு வைத்து.
நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு
ஊரணி சுகத்திற்க்காக ஏங்கும்
நான் – ஒரு
மென்பொருளாளன்.
June 07, 2007
மென்பொருளாளன்
Posted in:
3 கருத்து:
Hi,
Please excuse me for posting a comment in English for such a good Tamil poem. Just in a single line,
Kavithai Kavithai!!! Really superb
//வெளியூர் சுற்றுலா செல்கிறேன்
உள்ளூர் திருவிழாவை அடகு வைத்து.
//
அருமை
நன்றி நண்பர்களே...
தமிழில் தட்டச்சு செய்ய
http://www.google.com/transliterate/indic/Tamil
Post a Comment