புத்தம்புது காலை...
கடலின் அக்கறை போனோரே...
அந்த நீல நதிக்கரையோரம்....
நம்ம மெரீனா தான்.
சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். பச்ச புள்ள சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (நல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போடப்படும்.)
5 கருத்து:
படங்கள் பார்க்க நல்லா இருக்கு.
எனக்கு அந்த முதல் படம் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு. அதில் வானமும், நீரில் பிரதிபலிக்கும் அதன் நிறமும் அழகோ அழகு.
டெக்னிக்கல் விஷயங்கள் நமக்கு தெரியாது. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பூ....
Thanks Raghavan sir.
சூப்பர். படங்கள் மட்டும் பதிவுன்னா பெரிசாப் போடுப்பா... பல தடவை சொல்லிட்டேன்....
Nice pics magesh......
Thanks Anna..
Thanks Murali
Post a Comment